கதை ஆதிகேஷவ்
கருடபுராணம்
கந்த புராணம் – 7 தேவேந்திரனின் இந்த ஆலோசனை பிரம்மனுக்கு உசிதமாகத் தெரிந்தது… திருமுருகன் அவதரித்தான்
எம்பெருமானின் திருக்கல்யாணம் முடிந்த கையோடு அவரவர்கள் உல்லாசமாக தத்தம் இருப்பிடம் திரும்பினார்கள். ஆனால் தேவாதி தேவர்கள் மட்டும் அசுரர்களின் அச்சத்தினால்...
கருட புராணம் – 31 முற்பிறப்பின் நல்வினை தீவினை அறிகுறிகளும் மறுபிறவிகளும்
முற்பிறப்பின் நல்வினை தீவினை அறிகுறிகளும் மறுபிறவிகளும்
கருடன், ஸ்ரீ வாசுதேவனைத் தொழுது, "ஸ்வாமீ!! உலகத்தில் தோன்றும் ஜீவர்களில் ஒரு சில குறிப்பிட்ட...
கருட புராணம் – 30 வருஷ நித்திய சிரார்த்தங்கள்
ஷட்குண பரிபூரணனாகிய பகவான், கருடனை நோக்கிக் கூறலானார்:
"காசிபன் மகனே! புத்திரன் முதலியோர், தன் தாய்தந்தையர்களைக் குறித்து ஆண்டு தோறும் சிரார்த்தம்...
கருட புராணம் – 29 குழந்தைகளின் பாபங்கள் தர்ப்பணங்கள்
வாசுதேவன், விநுதையின் மகனாகிய கருடனை நோக்கிக் கூறலானார்:
"வைனதேயா! நான்கு வயதுக்கு மேல் பன்னிரண்டு வயது வரையில் குழந்தைகள் செய்கின்ற பாவங்கள்...
கருட புராணம் – 28 காமியா விருஷோற்சர்க்கம், இன்ப துன்பங்களுக்குக் காரணங்களும் தானத்தால் வரும் பயன்களும்
புராணிகரான சூதமாமுனிவர், சௌனகாதி முனிவர்களை நோக்கி, "மறந்து புறந்தொழாத வைணவ ஆசார, நைமிசாரணிய வாசிகளே!" என்று கூறலானார்.
சர்வக்ஞரான பெருமான்,...
பிரபலமான
சமூக ஊடகங்களில் சேரவும்
இன்னும் பிரத்யேக உள்ளடக்கத்திற்கு!
ஆன்மீக பைரவர்
சமீபத்திய இடுகைகள்சமீபத்திய செய்திகள்
Facebook Comments Box